இலங்கைக்கு எதிராக பிரித்தானிய எம்.பி. போர்க்கொடி; ஆயுத விற்பனையை நிறுத்த கையொப்பம்

இலங்கையுடனான பிரித்தானியாவின் ஆயுதவிற்பனை குறித்த முன்பிரேரணைக்கான மனுவில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Rushanara Ali கையொப்பமிடுவதாக உறுதியளிதுள்ளார். ஆயுத விற்பனையை நிறுத்த தொடர்ச்சியாக போராடிவரும் தமிழ் இளையோர் குழுவினருடனான சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனைசெய்வதை நிறுத்தவேண்டுமென்ற புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றில் இது குறித்த விவாதமொன்று நடைபெறவுள்ளது. குறித்த விவாதத்திற்கான முன்பிரேரணை கொண்டுவருவதற்காக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுகளை பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் தீவிரமாக … Continue reading இலங்கைக்கு எதிராக பிரித்தானிய எம்.பி. போர்க்கொடி; ஆயுத விற்பனையை நிறுத்த கையொப்பம்